879
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா அஞ்சலை, வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி 80 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்த புகாரில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட...

487
சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த  ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கந்த...

305
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மீனம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், ஞானபிரகாசி தம்பதி கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்க...

352
சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில்  அரசு பள்ளி ஆசிரியர் தம்பதியினர் லிங்கம்- பழனியம்மாள், மகன், மகள் மற்றும் மகளின் 3மாத பெண் குழந்தை  ஆகிய 5 பேரும் கடந்த 23-ம் தேதி வீட்டில் தற்கொல...

750
திருச்சி விஸ்வாஸ் நகர் அருகே 6 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தராத சினிமா துணைநடிகரின் மனைவி மாலதியை, உமாராணி என்பவர் தமது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத...

2400
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்து வட்டி விவகாரம் தொடர்பாக பரோலில் வெளி வந்த ஆயுள் தண்டனை கைதி விடுத்த மிரட்டலுக்குப் பயந்து 3 பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். தூத்து...

3359
கந்துவட்டி கேட்டு வீட்டை பூட்டி அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், பணம் கொடுக்க சொன்ன போலீசாரைக் கண்டித்து, பெண் ஒருவர் குடும்பத்துடன் ஓமலூர் நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபர...



BIG STORY